முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரி மக்கள் போராட்டம்:

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளஞ்சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில்…

டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலைகள்: 

அரசாங்க வைத்தியசாலையை பொதுமக்களுக்கு உகந்த, மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுவதற்காக, நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிப்பு:

இந்திய – இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன்…

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடிய இந்திய பிரதமர்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது.…

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசர மகஜர்:

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்…

இராணுவத்தின் பிடியிலிருந்த 15 ஏக்கர் காணி விடுவிப்பு!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காணிகளில் 15 ஏக்கர் பரப்பளவான காணிகள் நேற்று முறைப்படி…

மோடியின், இலங்கை விஜயத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில், விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டம்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், இலங்கை விஜயத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில், விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை…

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து கைது:

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான…

பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்:

அரசாங்கம் நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக்…

கே.எம் சரத் பண்டாரவிற்கு மரணத் தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

2014 ஆம் ஆண்டு பொரளை பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எஸ்.எஃப் சரத் என அழைக்கப்படும் கே.எம்…