பொதுமக்களின் காணியை விகாரைக்கு தாரை வார்க்க ஆளுநரின் முயற்கசிக்கு கஜேந்திரகுமார் எதிர்ப்பு:

தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க…

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியால்  வெளியீடு:

யாழ்ப்பாண மாவட்டத்தின்  கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள்  தொடர்பில்  டிஜிற்றல் அடிப்படையிலான  சுற்றுலா வழிகாட்டி…

அரச நிதியை கையாள்வதற்கு மாவட்டந்தோறும் தனியானகுழு:

அரச நிதியை கையாள்வதில் ஏற்படும் சட்டச்சிக்கல்களை தீர்த்துவைக்கும் நோக்குடன் மாவட்டங்கள் தோறும் தனியான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. நீதி அமைச்சாலேயே இந்தக் குழுக்கள்…

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியல் தொடர்பில் இரு கட்சிகளிடையே கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே எமது நோக்கம் – தலதா அத்துகோரள  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய…

கோண்டாவில் பகுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது:

யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல்…

கைது செய்ய வந்த கடற்படையை கடத்திச் செல்ல முயன்ற இந்திய மீனவர் படகு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்…

நாய் ஒன்றை கொலை செய்த குற்றத்தில் பெண் ஒருவர் மாங்குளத்தில் கைது!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பிணையில் விடுதலையானார் யோசித ராஜபக்ச – வெளிநாடு செல்ல தடை!

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை…

மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்:

மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் பிரதி அமைச்சர் ரத்ன…

இன்று (25) நடைபெற்ற நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழா:

புலம்பெயர் உறவுகள் மற்றும் கலைஞர்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்ட நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைக்கப்பட்ட  கட்டிடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (25)…