கடந்த 2 நாட்களில் மட்டும் விபத்துக்களால் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டிகை காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல்!

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான…

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது:

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை…

யாழ், மண்டதீவில் கிறிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்வு:

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளது  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை…

வரி தொடர்பில் விவாதிக சர்வகட்சி மாநாடு ஆரம்பம்:

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி அனுர குமார…

மீண்டும் கைதானார் பிள்ளையான்:

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது…

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் பலி।

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.…

இடுகாடை கொள்வனவு செய்து கல்லறைகளை அகற்றி கட்டிடங்கள் அமைக்க முயற்சி!

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை கொள்வனவு செய்துள்ள தனியார் ஒருவர் கல்லறைகளை அகற்றி விட்டு, அப்பகுதியில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி…

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம் – 3 பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம்:

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை…

கொக்கைன் போதை பொருளுடன் இந்திய பெண் விமான நிலையதில் கைது!

இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…