பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை முதல் பயணச் சீட்டு அவசியம்:

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள்…

மூன்றரை வருடங்களின் பின் நாளை மீண்டும் திறக்கப்படும் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்:

யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு மீள் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.…

12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது…

‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்களும், மைக்றோ ரக பிஸ்டலும் மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன்…

யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்:

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும் , பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி என பெயர் மாற்றவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் :

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ்   அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது…

எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து விஜித ஹேரத் கலந்துரையாடல்:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய…

சிகிச்சை என்ற போர்வையில் வெளிநாடு சென்று அரசியல் தஞ்சம் கோர தயாராகும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதன்படி,…

இறுதிக்கட்ட போரின் போது மீட்கப்பட்ட தங்கத்தில் ஒரு தொகுதி மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு!

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு…

முன்னாள் மேயர் சமன் லால் பிணையில் விடுதலை:

மொரட்டுவை மாநகர சபை முன்னாள் முதல்வர் சமன் லால் பெனாண்டோ, இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…