குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அர்ச்சுனா!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத்…

பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் பிரேமசிறி ரத்நாயக்க பதவி நீக்கம்:

பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் பிரேமசிறி ரத்நாயக்க நீக்கப்பட்டு அந்த பதவிக்கு கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.  தனது கடமைகளை முறையாகச் செய்யாத…

நல்லூர் கந்தனை வழிபட்டார் பிரதமர் ஹரினி:

நல்லூர் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (03) வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையிலும் போராட்டம்:

திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …

வாள் வெட்டிற்கு இலக்கான இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு…

இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தின் அவசியம்: பிரதமர்

இன்றைய சமூகத்தில் பெண்கள் வகிக்கின்ற முக்கியப் பங்கு மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது:

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5…

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு,…

மனித வளங்களையும், யானைகளையும் பாதுகாக்க சஜித் முன்மொழிந்த 10 அம்ச திட்டம்:

நாளாந்தம் மனித – காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம்…

மைத்திரியால் விடுதலை செய்யப்பட்ட நபரை கைது செய்ய சிவப்பு பிடியாணை!

ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷமந்த ஜெயமஹாவை கைது செய்வதற்கான சிவப்பு பிடியாணையை அதிகாரிகள்…