இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் புனரமைக்கபட்டு இன்று(04) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இனுவில் புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசா…
Category: செய்திகள்
சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல:
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுகாதார சேவையாளர்கள்…
உண்ணாவிரத போராட்டத்தை “காத்திருப்பு போராட்டம்” ஆக மாற்றி தொடரும் தமிழக மீனவர்கள்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று…
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் 31ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு:
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம் நாள் நினைவுகூரும் உணர்வுபூர்வமான நிகழ்வு நேற்று…
எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த வாகனங்கள்:
நள்ளிரவு முதல், பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகியுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3%…
‘சாந்தன் துயிலாயம்’ சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம்:
எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள ‘சாந்தன் துயிலாயம்’ இன்று (28) வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால்…
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் பணிப்பாளரின் கருத்து:
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…
வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்:
இன்று(27) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழுநிலை…
அம்பலாங்கொடை இரட்டைக் கொலை – சந்தேகநபர் நீதிமன்றில் சரணடைவு:
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றத்தில்…
பாடசாலையொன்றில் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் சிறையில்:
வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நேற்றுமுன்தினம் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலையின் நிர்வாகச்…