வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில்…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு:

முதலாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பதுடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட  கற்பித்தல்…

மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு:

பிபிசி தமிழோசை வாயிலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்து தமிழர் மனங்களில் குடிகொண்ட திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம் ஒன்று…

போலி ஆவணம் தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த முன்னாள் அமைச்சர் தப்பியோட்டம்!

போலி ஆவணங்களை தயாரித்து அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக…

மறைந்த மூத்த ஊடகவியலாளர் “ஆனந்தி” அவர்களுக்கு லண்டனில் நினைவு வணக்கம்!

உலக தமிழரின் குரலாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி தமிழோசை வாயிலாக ஓங்கி ஒலித்து அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் “திருமதி.…

உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளை மீளப் பெற்றார் ஹக்கீம்:

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய…

“கணேமுல்ல சஞ்சீவ” கொலைக்குற்ற சந்தேக நபர்கள் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் இன்று(07) ஆஜர்:

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர்…

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் இன்று (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தூக்கில் தொங்கி…

த்லைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய மக்களின் உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு:

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். …

கட்சி வழக்கில் உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை: சிறீதரன்

எமது கட்சி வழக்கில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பதுபோல எமது…