மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை வீதி, இனுவில்…
Category: செய்திகள்
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (21):
விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (21) காலை 11 மணிக்கு இடம்பெறுவுள்ளது. மே மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளுக்கான திகதிகளை முடிவு…
இலங்கை கல்வித் துறையில் பாரிய வீழ்ச்சி – கல்வியை நிறுத்தியுள்ள 29% மாணவர்கள்!
இலங்கையில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார…
அர்ச்சுனா எம்.பி க்கு தற்காலிக தடை:
பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்…
வடக்கு மாகாண சபையில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி கருத்தரங்கு!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக்…
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 மீனவர்கள் கைது:
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (17)…
நாளை 24 மணி நேர வேலை நிறுத்தம்: சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு!
திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு…
தேசபந்து தென்னக்கோனின் ரிட் மனு நிராகரிப்பு: கைது செய்யுமாறும் உத்தரவு!
தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால்…
நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்
மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு…
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 20 இராணுவத்தினர்!
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…