9 மாணவர்களை கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த துறவி!

அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக…

இலங்கையின் சுகாதார சேவையில் இணைக்கப்படவுள்ள 304 ஆயுர்வேத மருத்துவர்கள்:

இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்புடைய வர்த்தமானி…

மயங்கி வீழ்ந்து இளைஞ்சன் சாவு – மரணத்தில் சந்தேகம் வெளியிடும் பொலிஸ்:

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் இளைஞன் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ள நிலையில், அனத் மரணத்தில் சந்தேகமடைந்த பொலிஸாரால் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட…

இன்று விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகிறார் தேசபந்து!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை…

வெள்ளவத்தையில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி!

2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…

மதுஷன் சந்திரஜித் உட்பட 9 பேர் பிணையில் விடுவிப்பு:

கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…

வரலாற்றைக் கேட்டறிந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

தமிழினப்படுகொலை வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வரும்…

கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு!

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…

6 வயது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தை – ஆபத்தான நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை…

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைப்பு:

கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை,…