மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்! வவுனியாவில் பயங்கரம்!

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கென 270 மில்லியன் ரூபாவை வழங்கியது ஜப்பான்:

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன்…

DIG மற்றும் ASPயின் அதிகாரங்களில் திருத்தம் – வர்த்தமானி வெளியீடு:

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் தற்போதைய அதிகாரங்களை திருத்தம் செய்யும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிவிசேட…

புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்:

புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, அதற்கான தற்போதைய சந்தைப் பெறுமதியுடன் அரசு நகைகளை…

திருகோணமலை மாநகர சபையின் மேயராக க.செல்வராசா (சுப்ரா) தெரிவு:

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக்…

வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி:

காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற…

குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட தேரர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம்…

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் யாழில் கலந்துரையாடல்:

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர். இன்று (22) முற்பகல் யாழ்.…

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு!

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும்…

காணிப்பிரச்சனை தொடர்பில் விவாதிக்க வடமாகாண எம்.பி க்களுக்கு பிரதமர் அழைப்பு:

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும்…