எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் பலி।

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.…

இடுகாடை கொள்வனவு செய்து கல்லறைகளை அகற்றி கட்டிடங்கள் அமைக்க முயற்சி!

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை கொள்வனவு செய்துள்ள தனியார் ஒருவர் கல்லறைகளை அகற்றி விட்டு, அப்பகுதியில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி…

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம் – 3 பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம்:

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை…

கொக்கைன் போதை பொருளுடன் இந்திய பெண் விமான நிலையதில் கைது!

இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரி மக்கள் போராட்டம்:

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளஞ்சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில்…

டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலைகள்: 

அரசாங்க வைத்தியசாலையை பொதுமக்களுக்கு உகந்த, மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுவதற்காக, நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிப்பு:

இந்திய – இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன்…

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடிய இந்திய பிரதமர்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது.…

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசர மகஜர்:

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்…

இராணுவத்தின் பிடியிலிருந்த 15 ஏக்கர் காணி விடுவிப்பு!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காணிகளில் 15 ஏக்கர் பரப்பளவான காணிகள் நேற்று முறைப்படி…