அமெரிக்க வரிக் கொள்கையால் நாட்டுக்கு ஆபத்து:

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்…

ரணில் ஆட்சியில் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட 235 ஏக்கர் நிலம் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ்:

பொதுமக்களுக்கு காணி உரிமம் வழங்கும் ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – ஒட்டகப்புலம் பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் 408…

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக தயார்; சரத் பொன்சேகா

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை யாழ்ப்பாணம் மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்:

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை,…

கடந்த 2 நாட்களில் மட்டும் விபத்துக்களால் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டிகை காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல்!

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான…

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது:

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை…

யாழ், மண்டதீவில் கிறிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்வு:

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளது  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை…

வரி தொடர்பில் விவாதிக சர்வகட்சி மாநாடு ஆரம்பம்:

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி அனுர குமார…

மீண்டும் கைதானார் பிள்ளையான்:

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது…