பருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. தும்பளை கிழக்கைச் சேர்ந்த 36 வயதுடைய…
Category: செய்திகள்
ஜனாதிபதி அனுரவுக்கு வியட்நாமில் அமோக வரவேற்பு:
வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வியட்நாம் ஜனாதிபதி…
மன்னார்-யாழ் பிரதான வீதியில் விபத்து !
மன்னார்-யாழ்பிரதானவீதி,கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (3) அன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ளஆடைதொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை…
சமீபத்தில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு:
சம்மாந்துறையில் சமீபத்தில் ஆற்றிய உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது…
முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை : ஜனாதிபதி
பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர…
பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுளைய முயன்ற இளைஞன் கைது:
பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கம்பஹா,…
இணையக் குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்:
வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த…
இலங்கை சிறையில் இருந்து 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு:
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த…
பொலிஸாரிடம் சிக்கினார் முக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்:
மூன்று கொலைகளில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்கவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச்…
தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம் :
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28…