வாள் வெட்டிற்கு இலக்கான இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு…

இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தின் அவசியம்: பிரதமர்

இன்றைய சமூகத்தில் பெண்கள் வகிக்கின்ற முக்கியப் பங்கு மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது:

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5…

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு,…

மனித வளங்களையும், யானைகளையும் பாதுகாக்க சஜித் முன்மொழிந்த 10 அம்ச திட்டம்:

நாளாந்தம் மனித – காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம்…

மைத்திரியால் விடுதலை செய்யப்பட்ட நபரை கைது செய்ய சிவப்பு பிடியாணை!

ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷமந்த ஜெயமஹாவை கைது செய்வதற்கான சிவப்பு பிடியாணையை அதிகாரிகள்…

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வட மாகாண ஆளுநர் வலியுறுத்து!

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சிமன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் என வடக்கு மாகாண ஆளுநர்…

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக 3.7 பில்லியன் ரூபா வருமானம்!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இறக்குமதி மற்றும்…

மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக 6 பேருடன் சென்ற படகு மாயம்!

யாழ். மயிலிட்டியில் இருந்து நான்கு நாள்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிக்காக 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத்…

பிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை:

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.…