திருகோணமலையில் – பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு!

32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை…

சிவஞானம் சிறிதரனுக்கு எதிரான விசாரணை ஆரம்பம்:

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில்…

யாழில் தொல். திருமாவளவன்:

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன்…

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் A-9 பிரதான வீதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  பேருந்து…

தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது:

மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி…

கெஹெலியவின் மனுக்கள்; உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு:

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு இணங்க, தமதும் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களையும் தடை செய்வதற்கு…

கடந்த 10 மாதங்களில் மட்டும் 250,000 வாகனங்கள் இறக்குமதி:

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி…

உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண்!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது.  அதன்படி…

இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று (01) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று…

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த தடை:

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும்…