மாகாண சபைத் தேர்தலை குறிவைத்து பதவிகளை இராஜினாமா செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள்:

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத்…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் ; ஜனாதிபதி உறுதி

இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார…

35 ஆண்டுகளின் பின் இராணுவ முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் காணி ஒப்படைப்பு!

அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  1990 முதல் இயங்கிய இந்த…

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்:

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம்…

47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும்…

மன்னாரில் ஐவர் பிணையில் விடுதலை:

மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான…

போக்குவரத்துத் துறை சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த ஆலோசனை:

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவால், “போக்குவரத்துத் துறையின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி…

35 ஆண்டுகளின் பின் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பாடசாலை:

1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை…

6 ரூபாவால் பெற்றோல், டீசல் விலை குறைப்பு:

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா…

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் இலங்கையின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க அனுமதி:

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம்…