Diego Garcia தீவில் கடந்த 3 ஆண்டுகளாக தவித்துவரும் 56 இலங்கையர்களின் நிலை மோசமடைந்துவருவதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அல்லது…
Category: உலக செய்திகள்
பிரித்தானியாவில் வீடொன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதிகள்!
பிரித்தானியாவின் கார்டிஃப்(Cardiff) பகுதியில் உள்ள வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதிகளின் சடலங்களை மீட்டுள்ள சவுத்…
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம்: பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தெரிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு…
ஈரானில் இருந்து இஸ்ரேலுக்குள் அடுத்தடுத்து பாய்ந்த 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்!
ஈரான் இன்று இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடாத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இஸ்ரேலின் விமான படைத்தளம் ஒன்று தாக்கப்பட்டதாகவும்,…
ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்பு!
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார். இவர் ஹிஸ்புல்லாவின்…
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய கிளையின் செயற்பாட்டுக்கு பிரித்தானிய கிளை அதிருப்தி!
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு…
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழப்பு!
லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…
இலங்கையின் புதிய ஜனாதிபதி குறித்து எரிக் சொல்ஹைம் கருத்து தெரிவிப்பு:
இலங்கையின் தேர்தல் பிரச்சாரத்தில் பேரினவாதமும் இனதீவிரவாதமும் நீண்டகாலத்தின் பின்னர் எந்த முக்கியத்துவத்தையும் பெறாத தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. பாரம்பரிய உயர்குழாமிற்கு…
XEC variant – உலகெங்கும் பரவும் புதியவகை கொரோனா!
எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை!
ரஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ…