துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில்…
Category: உலக செய்திகள்
மறைந்த பாப்பரசரின் இறுதி ஆராதனை வரும் (26) சனிக்கிழமை:
நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு…
ஏமனின் முக்கிய எண்ணெய் முனையம் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 58 பேர் பலி!
ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில்…
Gatwick Airport) கார் பார்க்கிங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!
பிரித்தானியாவின் காட்விக் விமான நிலையத்தில்(Gatwick Airport) உள்ள கார் பார்க்கிங் 6-ல் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு நிற வோக்ஸ்வாகன் கார் திடீரென தீப்பிடித்து…
அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஹுதிகள்!
அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமான எம்.கியூ-9 ட்ரோனை நேற்று சுட்டு வீழ்த்தியதாக யெமனின் ஹுதி கிளர்ச்சிக்குழுவின் பேச்சாளர் யஹ்யா சரய் தெரிவித்தார்.…
BIMSTEC மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து சென்றார் பிரதமர் ஹரினி:
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6ஆவது உச்சி…
இலங்கை பொருட்களுக்கு 44 சதவீதம் வரி: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீதம் பரஸ்பர வரி அறவிடப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
மியான்மாரில் 1000 ஐ கடந்தது உயிர் பலி!
மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்குகளாக உயரும்…
மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரி..!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை: உமா குமரன்
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக…