ஜேர்மனி Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும் என அவர்…
Category: உலக செய்திகள்
இஸ்ரேல் மீது மழை போல் ஏவுகணை தாக்குதல் நடாத்திய ஈரான்:
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள்…
விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ஒரு கோடி: TATA நிறுவனம் அறிவிப்பு!
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல…
இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் சக்திவாய்ந்த கை இஸ்ரேலை தண்டிக்காமல் விடாது:
“மிகவும் இரக்கமுள்ள மிகவும் கருணையுள்ள கடவுளின் பெயரால். சியோனிச ஆட்சியின் தீய மற்றும் இரத்தக்களரி கரம் இன்று விடியற்காலையில் நமது அன்புக்குரிய…
ஏற்றுமதியில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கான பிரித்தானிய நிறுவனங்களின் ஏற்றுமதி வரலாறு காணாத…
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்:
இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்”…
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பயணிகள் விமானம் விபத்து – 50 ற்கு மேற்பட்டோர் பலி!
இந்தியாவின் – அஹமடாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து – கற்விக் விமான நிலையம் நோக்கி பயணமான விமானம் திடீரென…
கொழும்பிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ விபத்து!
கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’…
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களை நினைவுபடுத்துவதாக ஐ.நா தெரிவிப்பு:
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள…
நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !
விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு…