பாலஸ்தீன மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்-இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி!

பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். தேவேளை பாலஸ்தீன மக்களுடன்…

முருகதாசன் கல்லறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி:

மாவீரர் நாளான நேற்றைய (27) தினம், பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “ஈகைப் பேரொளி” முருகதாசன் மற்றும் தியாகிகள் நினைவுக் கல்லறையில்…

பிரித்தானியாவில் மாயமான 4 நண்பர்கள் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற பதின்ம வயதினர் நால்வர் மாயமாகியிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஓரளவு…

வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் தீ வைப்பு!

அல்பேனியாவில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அல்பேனியாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற அறையில் தீ மூட்டி பெரும்…

இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ள 5 நாடுகள்:

பாலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி 5 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை…

லண்டனில் கத்தி குத்து – 17 வயது சீக்கிய இளைஞன் பலி!

மேற்கு லண்டனில் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சீக்கிய இளைஞரின் புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமையன்று, காலை, Hounslow பகுதியில் சிலர் சண்டையிட்டுக்கொள்வதாக…

காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் எகிப்தில்!

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்த மோதல்கள் காரணமாக காசா பகுதியில் இடம்பெயர்ந்துள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் ரஃபா…

அமெரிக்காவில், மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள…

நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக இலங்கை தமிழ் பெண்:

நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் யாழ் குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை.…

காசா பகுதியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் -30 பேர் பலி!

காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் புற்றுநோயாளிகளுக்கு…