கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானம்!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.…

இங்கிலாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி!

இங்கிலாந்தில் நேஏற்ரு முந்தினம் (02) நடைபெற்ற உள்ளூரட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான “Labour party” அதிக இடங்களை கைப்பற்றி முன்னணியில் உள்ளது. இங்கிலாந்தின்…

ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட பிரபாலினிக்கு நோர்வேயில் விருது!

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன்…

இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவிப்பு!

காசாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாலும், இஸ்ரேலால் ஏற்படும் பாதிப்புகள் நீடிப்பதாலும் இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக…

வேல்ஸ் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டெடுப்பு!

பிரித்தானியாவின் வேல்ஸ் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸின் பெம்புரோக் டாக் (Pembroke Dock)…

பிரான்ஸ் தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோர் தடுத்து வைப்பு!

கடந்த வருடம் நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. SOS Solidarity …

சுவீடன் சென்ற அநுரவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை…

இலங்கையில் – மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை. அதேபோல 1988-89…

வடக்கு லண்டனில் குடியிருப்பு தீக்கிரை – இருவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன்…

மலேசியாவில் இரண்டு விமானங்கள் விபத்து- பயணித்த அனைவரும் உயிரிழப்பு!

மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி ஹெலிக்கொப்டர்கள் (உலங்கு வானூர்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின்…