பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத்…
Category: உலக செய்திகள்
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா
ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸின் (France) வெதுப்பக உரிமையாளர் (Baker) தர்ஷன் செல்வராஜா…
அமெரிக்க்ச்ச்வின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ரம் மீது துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென…
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு நீக்கம்:
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது. ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று…
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெப்ப அலை காரணமாக 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு…
கென்யாவில் 27 பேர் உயிரிழப்பு!
கென்யாவில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கென்யாவில் நிலவி வரும் கடுமையான…
இலங்கையை சர்வதேச குற்ரவியல் நீதிமன்றில் பாரப்படுத்துவோம்: பிரிட்டனின் தொழிற்கட்சி
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக பிரிட்டனின் தொழிற்கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல்…
ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு!
ரஷ்யாவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான்(Dagestan) பகுதியில் துப்பாக்கி சுடும் தாக்குதல்கள்…
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது: உயர் நீதிமன்ற நீதியரசர் ஆணையம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது…
42,000 இஸ்ரேலிய பெண்கள் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பம்!
இஸ்ரேல் நாட்டு பெண்கள் 42,000 பேர் துப்பாக்கி உரிமம் கேட்டு தங்கள் நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ்…