நாட்டில் அமைதியின்மையை ஊக்குவிக்கும் முகமாக சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்ட இருவருக்கு பிரிட்டனில் சிறை!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் பரவலான குழப்பத்தின் போது சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டியதற்காக இரண்டு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில், 26 வயதுடைய…

சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் – 32 பேர் பலி, 63 பேர் காயம்!

சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில்  32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை  அண்மித்து  மக்கள் நடமாட்டம்…

பிரித்தானியாவில் தொடர் சோகம் – 8 வயது சிறுமியும், 31 வயது பெண்ணும் தீ விபத்தில் பலி!

பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது…

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் குழப்பம் விளைவித்தால் நாடு பாரிய சேதத்துக்குள் அகப்படும்;

உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும்…

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் சிறுவர்கள் மீது வாள் வெட்டு – இருவர் பலி, 9 பேர் காயம்!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது…

சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ்…

கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பை ஒருபோதும் மறக்க முடியாது:

கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள…

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலகல்; கமலா ஹாரிஸ் அதிபராக ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின்…

பாங்கொக்கில் 6 பேர் சடலமாக மீட்பு!

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல சொகுசு விடுதி ஒன்றில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் சர்ச்சைக்குறிய பல…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நோவோ-ஓகாரியோவோ இல்லத்தில் சந்திப்பு:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மொஸ்கோ அருகே உள்ள நோவோ-ஓகாரியோவோ இல்லத்தில் சந்திப்பு…