இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித…
Category: உலக செய்திகள்
120 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் கைது!
கனடாவில், 120 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய செய்திகள் தெரிவித்துள்ளன. 42 வயதுடைய டிரக்…
பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் பலி!
காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த…
நாட்டில் அமைதியின்மையை ஊக்குவிக்கும் முகமாக சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்ட இருவருக்கு பிரிட்டனில் சிறை!
இங்கிலாந்தின் சில பகுதிகளில் பரவலான குழப்பத்தின் போது சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டியதற்காக இரண்டு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில், 26 வயதுடைய…
சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் – 32 பேர் பலி, 63 பேர் காயம்!
சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை அண்மித்து மக்கள் நடமாட்டம்…
பிரித்தானியாவில் தொடர் சோகம் – 8 வயது சிறுமியும், 31 வயது பெண்ணும் தீ விபத்தில் பலி!
பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது…
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் குழப்பம் விளைவித்தால் நாடு பாரிய சேதத்துக்குள் அகப்படும்;
உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும்…
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் சிறுவர்கள் மீது வாள் வெட்டு – இருவர் பலி, 9 பேர் காயம்!
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது…
சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு:
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ்…
கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பை ஒருபோதும் மறக்க முடியாது:
கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள…