காஸாவில் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் – 40 ற்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய காஸா பகுதியில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நடத்திவரும் முகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த 6…

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித…

மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறிவு!

மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸை ‘வெட்லேண்ட் வைரஸ்’ என விஞ்ஞானிகள்…

சர்வதேச பிடியாணை இருந்தும் அஞ்சாமல் மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நீதிமற்றத்தினால் கைதுக்கான பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மொங்கோலியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.  புடினைக் கைது செய்யுமாறு ஐரோப்பிய…

உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

உக்ரேன் – போல்டவா (Poltava) நகர் மீது ரஷ்யா னடாத்திய ஏவுகணை தாக்குதலில் 51 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 200 ற்கும்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித் விவாம்!

ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வு செப்டம்பர்9 இல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே இலங்கையின் மனித…

புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு –  200 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் மீது ஆயுதக்குழு ஒன்று சரமாரி துப்பாக்கிச்சூடு…

கிழக்கு லண்டனில் பாரிய தீ விபத்து!

இன்று(26) அதிகாலை கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள தொடர்மாடிக் கட்டிடத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Dagenham பிரதேசத்தில் Freshwater Road…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தியுள்ள அதேவேளை, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், நாடு முழுவதும் 48 மணிநேர அவசரகால…

ஜேர்மனியில் கத்திக்குத்து – மூவர் பலி, நால்வர் காயம்!

மேற்கு ஜேர்மனியின் Solingen நகரில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை(23)…