பிலிப்பைன்ஸில் 6.9 ரிச்டர் நிலநடுக்கம்: 27 பேர் பலி !

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விசாஸ் (Visayas) பிராந்தியத்தில் நேற்றிரவ (30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…

சீனாவில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!

சீனாவின் விவசாய மற்றும் கிராமப்புற விவகார முன்னாள் அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு, ஜிலின் மாகாணத்தில் உள்ள நீதிமன்றமொன்று இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்…

ஜப்பான் – இலங்கை வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதி உரை:

ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார…

பாதுகாப்பான உலகை உருவாக்க முழு மனதுடன் உறுதியெடுப்போம்: ஐ.நா வில் ஜனாதிபதி அனுர

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை…

‘பாலஸ்தீனம் ஒரு உரிமை, பரிசு அல்ல’ – ஐ.நா. பொதுச்செயலாளர் :

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய…

தண்டிக்கப்படாத இலங்கை போர்க்குற்றங்களே காசாவுக்கு முன்னோடி!

இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான…

சூடானில் – 1000 க்கும் அதிகமானோர் பலி!

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மண்சரிவானது கடந்த 31…

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்:

பாங்கொக்: தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை அவரது பதவியிலிருந்து நீக்குமாறு அந்நாட்டு…

ரஷ்ய படைகள் வசமான உக்ரைனின் தொழில் மூலோபாய நகரான Dnipropetrovsk !

உக்ரைனின் தொழில் மூலோபாய நகரான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில்(Dnipropetrovsk) ரஷ்ய படைகள் முன்னேற்றியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போரின் புதிய நடவடிக்கையாக முக்கிய தொழில்…

பலஸ்தீனை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க மாட்டோம்: ஜேர்மனி

பாலஸ்தீனை ஒரு சுதந்திர நாடாக ஜேர்மனி அங்கீகரிக்காது என ஜேர்மனியின் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…