புட்டினுக்கும், ட்ரம்புக்கும் இடையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவு:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை…

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு:

ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன்  ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா…

துருக்கியின் பாலிகேசிரில் சக்திவாய்ந்த நிலைநடுக்கம்!

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால்…

எலான் மஸ்க்கிற்கு பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்:

எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் 1,996 கோடி அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு…

முற்றிலும் டிஜிட்டல் மயமாகும் ஷெங்கன் விசா:

ஐரோப்பிய ஒன்றியம் பாரம்பரிய ஷெங்கன் விசா ஸ்டிக்கரை நீக்கத் தயாராகி வருவதால், ஐரோப்பாவின் 29 நாடுகளின் ஷெங்கன் விசா முற்றிலும் டிஜிட்டல்…

இலங்கைக்கான வரியை பாதியாக குறைத்தார் ட்றம்!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாபதி டொனால்ட்…

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்:

உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை உகரைனில் 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான…

பிரித்தானியாவில், தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து!

பிரித்தானியாவின் – தென்கிழக்கு லண்டனின் எரித் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு…

ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு 30% வரி :

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய…

பிரான்ஸில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்:

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக…