கேரளாவில் நிலச்சரிவு – பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று  இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு…

இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி  ஜெய்ஷங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்:

”இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழ் நாட்டின்…

இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட 45 சடலங்கள்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 45 பேரின் சடலங்களும், இன்று(14) காலை இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…

இந்திய பிரதமராக 3 ஆவது முறையாகவும் நரேந்திர மோடி இன்று பதவியேற்பு!

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக…

இலங்கை மாணவிக்கு தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் சீட்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில்…

ஒரே நேரத்தில் பாஜகவிற்கு எட்டு முறை வாக்களித்த 18 வயது நிரம்பாத சிறுவன்!

உத்திரபிரதேசத்தில் 18 வயது நிரம்பாத சிறுவன் எட்டு முறை பாஜகவிற்கு ஒரே நேரத்தில் வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக…

தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன்!

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான பாரா…

சென்னையில் – பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல்!

சென்னையில், சாலையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ…

இந்திய கடற்படையினரால் 14 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் – கோடியக்கரைப்…

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு அர்த்தமற்றது: இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். அவர்…