இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் மரணம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கலாநிதி மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில  திடீர் உடல்நலக்குறைவால் நேற்று…

மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகப்  புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகாரில்…

இராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த   17 இந்திய மீனவர்களை செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17…

விதி மீறல்களுக்கு இரக்கம் காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்று:

சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்றிருந்தது. இருப்பினும் உரிய அனுமதியில்லாமல்…

டில்லியில் – அனுர குமாரவை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய பிரதமர்:

3 நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸ்சனாயக்காவிற்கு, டில்லி விமான நிலையத்தில் மத்திய தகவல்…

தமிழகம் – திண்டுக்கல் மாவட்டத்தில், தனியார் வைத்தியசாலையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.…

நெடுந்தீவு கடற்பரப்பில் 08 தமிழக மீனவர்கள் கைது :

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 08 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

தமிழ் நாட்டில் 8 மாவட்டங்களுக்கு “Red Alert”

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (30 ஆம் திகதி) ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள…

அ.தி.மு.க கூட்டணி குறித்து விஜய்!

தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்று பல்வேறு கருத்துக்கள் பரவிய நிலையில் அக்கட்சியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக…

12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.…