விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ஒரு கோடி: TATA நிறுவனம் அறிவிப்பு!

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல…

கண்டியில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பம்!

கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்…

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் யாழில் கலந்துரையாடல்:

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர். இன்று (22) முற்பகல் யாழ்.…

இலங்கை தமிழரின் மனுவை நிராகரித்தது இந்திய உச்சநீதிமன்று:

இந்தியாவில் வசிக்க கோரிக்கை வைத்த இலங்கை தமிழரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை தமிழரான சுபாஸ்கரன் என்பவர், தமிழ்நாடு கியூ…

இலங்கை சிறையில் இருந்து 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு:

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த…

பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து :

காஷ்மீரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால்…

நேர்மைக்கும் உண்மைக்கும் எந்த பக்கமும் பஞ்சம் – அதனால் நான் தனித்து நிற்கின்றேன்: see

2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக்…

கணவனை கொன்று விட்டு “அரக்கனை கொன்றுவிட்டதாக” மனைவி வாக்குமூலம்!

பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2015 –…

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை ஒற்றை காலுடன் நீந்தி சாதித்த நீச்சல் வீராங்கனை!

ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணித்தியாலங்கள் 5 நிமிடத்தில்…

எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகள் ஏராளம்: மோடி புகழாரம்

“எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காகப் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை…