பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என…
Category: இந்திய செய்திகள்
ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவன் உயிரிழப்பு!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான…
தமிழகத்தில் இலங்கை தமிழர் மன அழுத்தத்தால் தீயிட்டு தற்கொலை!
திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47).…
திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள்!
தமிழக மாவட்டம் திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் பயிற்சி எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…
ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவு:
தமிழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சீமான் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில்…
இந்தியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். : மூவர் அதிரடியாக கைது!
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர்…
தமிழக முதல்வர் உருவப்படத்திற்கு இறுதிச்சடங்கு செய்த கர்நாடக ஆர்ப்பாட்டக்காரர் – சீமான் கண்டனம்!
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் உருவப்படத்திற்கு கன்னட அமைப்பினர் இறுதிச்சடங்கு செய்ததற்கு,…
அ.தி.மு.க கூட்டணியில் இனி பா.ஜ.க இல்லை: உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாஜக தவிர இதர கட்சிகளுடன்…
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்
“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.…
திருச்சி – சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை மீட்டுத் தாருங்கள்: தாய் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை…