தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மோடியிடம் ஸ்ராலின் வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (19.12.2023) சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய பேரிடராக அறிவிக்க…

தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல்…

சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியாவின் மத்திய நிதியமைச்சர்:

போர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் அரசியல்,…

சென்னையை தக்கிய மிக்ஜாம் புயல் – வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!

சென்னையில் உள்ள பிரபல தொடர்மாடி ஒன்றில்  நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு ஆதரவினை வழங்குவதாக காஷ்மீர் மக்கள் பிரதினிதி தெரிவிப்பு!

வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோர்…

சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் 17 நாட்களின் பின் மீட்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமி நாட்டில் அகதிகளாக தஞ்சம்:

மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து! 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ்…

தமிழக முன்னாள் ஆளுநர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 

உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது…

கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில்…