இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேம்வால்…
Category: இந்திய செய்திகள்
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு…
சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!
தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தே.மு.தி.க. தலைவரும்,…
நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் 300 மில்லியன் டொலர்!
தமிழ்நாட்டில் நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல்…
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்:
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான சந்தோஷ் ஜா (Santosh Jha ) தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல்…
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின்…
முருகனை பிரித்தானியாவுக்கு செல்ல அனுமதிக்க முடியாது – இலங்கைக்கு நாடு கடத்தலாம்: இந்திய மத்திய அரசாங்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என…
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மோடியிடம் ஸ்ராலின் வேண்டுகோள்!
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (19.12.2023) சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய பேரிடராக அறிவிக்க…
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல்…