தமிழக மீனவர் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது:

தமிழநாடு – இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள்…

அ.தி.மு.க வுடன் கூட்டணி சேரும் பிரமாண்ட கட்சி!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே…

7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

நெடுந்தீவை அண்டிய இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!

உலகளவில் உள்ள புராதான சின்னங்களுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில், தஞ்சை பெருவுடையார் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம்…

குஜராத்தில், பாலம் உடைந்ததால் ஆற்றில் வீழ்ந்த வாகனங்கள் – 9 பேர் பலி!

வதோதரா: குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர்…

தாய், சேய் மருத்துவ சேவைகளின் மேம்பாட்டிற்காக ரூ.48 கோடி நன்கொடை:

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா நடத்திவரும் Infosys அறக்கட்டளை மூலம் தாய்-சேய் சுகாதார நலனுக்காக ரூ.48 கோடி…

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு:

2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே கூட்டணி குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்…

பேரவலத்தின் உச்ச சாட்சியே செம்மணி புதைகுழி: சீமான்

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று. உலக நாடுகள் இப்போதாவது மௌனம்…

குறைவான எடை கொண்ட புதிய துப்பாக்கியை உருவாக்கியுள்ளது இந்தியா :

சமையல் குக்கரை விட குறைவான எடை கொண்ட புதிய துப்பாக்கியை இந்தியா உள்நாட்டில் தயாரித்துள்ளது. இந்திய ஆயுதத் துறையின் முக்கிய தேவையாகிய…

இந்திய கடற்படையில் இணையும் அதி நவீன போர் கப்பல்!

இந்தியாவின் புதிய தமல் போர்க்கப்பல் அதிநவீன உபகரணங்களுடன் கடற்படையில் பணிக்கு தயாரக உள்ளது. இந்திய கடற்படையின் புதிய பல்துறை ஸ்டெல்த் போர்க்கப்பல்…