நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும்…
Category: இந்திய செய்திகள்
கரூர் தவெக கூட்டத்தில் நடந்தது என்ன? – தமிழக அரசு அதிகாரிகள் அளித்த விளக்கம்:
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41…
பெங்களூரில், மூன்று இலங்கையர்கள் கைது!
இந்தியாவின் பெங்களூரில், 3 இலங்கையர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக…
12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது…
ஜி.எஸ்.டி 2.0 : இந்திய அரசின் துணிச்சலான வரி சீர்திருத்தம்:
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவையை வரியான ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களுக்கான சுமையை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம்…
180 கோடி வசூல் ஆன தி.மு.க வின் மொய் விருந்து:
தமிழர்களின் வீடுகளில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மொய் என்பது காலந்தொட்டு வந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று. ஒரு வீட்டில் நடக்கும்…
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி:
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய தகவல்…
துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்!
திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய ஒரு நபரும்…
தமிழக மீனவர் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது:
தமிழநாடு – இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள்…
அ.தி.மு.க வுடன் கூட்டணி சேரும் பிரமாண்ட கட்சி!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே…