நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று புதன்கிழமை (7) வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள்,…
Category: முதன்மை செய்திகள்
கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக வெற்றி:
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை…
யாழ் மாவட்டத்தில் முன்னிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி:
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை…
ஜேர்மனியின் புதிய சேன்சலராக Friedrich Merz தெரிவு!
ஜேர்மனியின் புதிய சேன்சலராக ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், கன்சர்வேட்டிவ் கட்சித்…
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்- பிரதமர் ஹரினி சந்திப்பு :
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார். நீண்டகால இருதரப்பு நட்புறவு…
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி !
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில்…
யாழில் மின்னல் தாக்கியதில் 4 வீடுகள் சேதம் :
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக நிலவும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர்…
IMF இலங்கைக்கு ஆலோசனை:
அமெரிக்க ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு சவாலாக இருந்தாலும், இலங்கை அதன் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துவதிலும், ஸ்திரத்தன்மை…
தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும்: தமிழ்தேசிய பேரவை
தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய…
துப்பாக்கியே நாட்டை ஆட்சி செய்கின்றது : சஜித்
நாட்டை இன்று ஆட்சி செய்வது மக்களின் இறையாண்மையோ அல்லது நாட்டின் சட்டமோ அல்ல, மாறாக ரி – 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள்…