பிரித்தானியாவில், தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து!

பிரித்தானியாவின் – தென்கிழக்கு லண்டனின் எரித் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு…

ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு 30% வரி :

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய…

பிரான்ஸில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்:

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக…

யேமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

யேமனில் உள்ள மூன்று துறைமுகங்கள் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் ஹவுதி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் திங்கள்கிழமை…

“அமெரிக்க கட்சி” எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார் எலோன் மஸ்க்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் எலோன் மஸ்க். தமது சமூக…

IMF இற்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை – IMF அறிக்கை வெளியீடு:

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும்…

அணு ஆயுதங்களை ஏற்றி செல்லக்கூடிய F-35A போர் விமானங்களை வாங்க பிரித்தானியா முடிவு!

பிரித்தானியா, அணு ஆயுதங்களை ஏற்றி செல்லக்கூடிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35A போர் விமானங்களை வாங்க இருப்பதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.…

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரை,…

தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை: ஈரான் வெளியுறவு அமைச்சர்

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. …

Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளது. இத் தாக்குதலானது Qatar நாட்டிற்கு எதிரானது…