அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையிலான சந்திப்பு, புடாபெஸ்டில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வெள்ளை…
blog
‘மிதிகம லசா’ சுட்டுக் கொலை!
இன்று (22) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’…
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி:
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான நிகோலஸ் சர்கோஸி (வயது 70), தேர்தல் நிதிச் சதி வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத்…
இலங்கை தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை இந்தியா நிறைவேற்ற தவறியுள்ளது: கலாநிதி தயான் ஜயதிலக்க
40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர்…
அதிகரிக்கும் டெங்கு நோய்!
நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக டெங்கு…
சாவகச்சேரியில், போதை பொருட்களுடன் 10 பேர் கைது!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை…
பிமல் ரத்நாயக்க தலைமையில் ஜே.வி.பி குழு சீனா விஜயம்:
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) சிறப்பு குழு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் சீனாவுக்கு சென்றுள்ளது. சீன – இலங்கை பகிரப்பட்ட…
தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட…
பெருந்தொகையான போதைப்பொருள் கடற்வழியாக கடத்தப்படுவதால் கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்:
இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும்…
பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி உறுதிமொழி:
பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதெனவும் பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காதென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…