அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக…
blog
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு:
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து…
கெஹெலிய ரம்புக்வெல்லவை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு:
‘ஊழல்’ குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03…
யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் ஒன்றில் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த நிர்வாகி பொலிஸாரினால் கைது:arre
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
இலங்கையின் சுகாதார சேவையில் இணைக்கப்படவுள்ள 304 ஆயுர்வேத மருத்துவர்கள்:
இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்புடைய வர்த்தமானி…
மயங்கி வீழ்ந்து இளைஞ்சன் சாவு – மரணத்தில் சந்தேகம் வெளியிடும் பொலிஸ்:
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் இளைஞன் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ள நிலையில், அனத் மரணத்தில் சந்தேகமடைந்த பொலிஸாரால் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட…
இன்று விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகிறார் தேசபந்து!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை…
வெள்ளவத்தையில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி!
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…
நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நந்திக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 2009 ஆம்…
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!
2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து தமிழினப்படுகொலையின் நினைவு நாளாக…