blog

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் யாழில் கலந்துரையாடல்:

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர். இன்று (22) முற்பகல் யாழ்.…

மேல் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சட்டத்தரணி கைது:

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது…

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு!

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும்…

காணிப்பிரச்சனை தொடர்பில் விவாதிக்க வடமாகாண எம்.பி க்களுக்கு பிரதமர் அழைப்பு:

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும்…

யாழ்ப்பாணத்தில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள்:

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர்…

காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை:

வடக்கு காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது:

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது…

நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு…

இலங்கை தமிழரின் மனுவை நிராகரித்தது இந்திய உச்சநீதிமன்று:

இந்தியாவில் வசிக்க கோரிக்கை வைத்த இலங்கை தமிழரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை தமிழரான சுபாஸ்கரன் என்பவர், தமிழ்நாடு கியூ…

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தல்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால…