வற்றாப்பளை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக, திருவிழா காலம் முழுவதும் விசேட…
blog
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 7 மனுக்கள் – ஜூன் 11இல் விசாரணை!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள்…
வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மாவை சேனாதிராஜா அக்கறை காட்டியவர்:
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள், வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறைகாட்டியவர் என அகில…
றஜனிகாந் நடிப்பில் வெளிவரவுள்ள “கூலி” படத்தில் ரி.ராஜேந்தர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் கூலி. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக…
2026ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள்: கல்வி அமைச்சு
2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை…
கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காது:
கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காதென, பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிளிநொச்சி ஜெர்மன் தொழில்நுட்ப…
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04) மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள…
குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்:
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை…
செம்மணி மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு!
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.…
மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன்! வவுனியாவில் பயங்கரம்!
தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …