யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை, சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை…
blog
கஜேந்திரகுமார் அணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்:
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர்…
இலங்கையில் மீண்டும் கோவிட் தாக்கம் – இருவர் பலி!
நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற…
சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் பெருமளவான சிங்கள மக்களை கொண்டுவந்து வாகனங்கள்…
கொழும்பிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ விபத்து!
கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’…
இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் – முக கவசங்களை அணியுமாறு அறிவுறுத்து:
சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய…
தையிட்டியில் போராட்டம் நடாத்த கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27பேருக்கு தடை!
ஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு…
கண்டியில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்ற குடும்பம்!
கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்…
முற்றாக முடங்கும் அபாயத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய்…