யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்றும் (13) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது…
blog
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு!
நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்துறை கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை முச்சக்கரவண்டியுடன் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின்…
இஸ்ரேல் மீது மழை போல் ஏவுகணை தாக்குதல் நடாத்திய ஈரான்:
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள்…
விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ஒரு கோடி: TATA நிறுவனம் அறிவிப்பு!
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல…
இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளின் சக்திவாய்ந்த கை இஸ்ரேலை தண்டிக்காமல் விடாது:
“மிகவும் இரக்கமுள்ள மிகவும் கருணையுள்ள கடவுளின் பெயரால். சியோனிச ஆட்சியின் தீய மற்றும் இரத்தக்களரி கரம் இன்று விடியற்காலையில் நமது அன்புக்குரிய…
யாழ் மாநகர சபையை த்ன்வசமாக்கியது தமிழரசு கட்சி – முதல்வரானார் மதிவதனி!
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை…
ஏற்றுமதியில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கான பிரித்தானிய நிறுவனங்களின் ஏற்றுமதி வரலாறு காணாத…
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்:
இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்”…
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பயணிகள் விமானம் விபத்து – 50 ற்கு மேற்பட்டோர் பலி!
இந்தியாவின் – அஹமடாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து – கற்விக் விமான நிலையம் நோக்கி பயணமான விமானம் திடீரென…
உனக்கு பாதி, எனக்கு பாதி – சுமந்திரனின் அடுத்த கூட்டணி ஒப்பந்தம்!
தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ்…