கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8, 9 இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி…
blog
கழிவுகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபைக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு …
நில அபகரிப்புகள் மற்றும் மனித புதைகுழி அகழ்வு விடையங்களில் ஐ.நா வின் பிரசன்னத்தின் ஊடான நீதி வேண்டும்:
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு 23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும்…
அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயார்: unicef
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள்…
வடக்கு ஈரானில் நில நடுக்கம்!
வடக்கு ஈரானில் ரிக்டர் அளவில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜெர்மனி வழங்கிய…
“சைபர்” குற்றங்களில் ஈடுபட்ட சீனர்களை நாடு கடத்தியது இலங்கை:
நாட்டில் தங்கியிருந்தபோது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு,…
“கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி” காலமானார்!
பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார்.…
Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும்:
ஜேர்மனி Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும் என அவர்…
வலிகாமம் வடக்கும் தமிழரசு கட்சி வசமாகியது:
யாழ். வலிகாமம் வடக்கு (காங்கேசன்துறை) பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தவிசாளராக இலங்கைத் தமிழ்…
மனிதப்படுகொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட டக்ளஸிடமும் விசாரணை நடாத்த வேண்டும்:
மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்று (17) பாராளுமன்றத்தில்…