கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப்…
blog
யாழில் பலத்த காற்றுடன் மழை – 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…
தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை: ஈரான் வெளியுறவு அமைச்சர்
இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. …
Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
Qatar இல் உள்ள அமெரிக்க இராணுவஅ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளது. இத் தாக்குதலானது Qatar நாட்டிற்கு எதிரானது…
யாழில் விபத்து – ஒருவர் பலி!
கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் ஓட்டுநரும் லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
இந்திய கடற்படையில் இணையும் அதி நவீன போர் கப்பல்!
இந்தியாவின் புதிய தமல் போர்க்கப்பல் அதிநவீன உபகரணங்களுடன் கடற்படையில் பணிக்கு தயாரக உள்ளது. இந்திய கடற்படையின் புதிய பல்துறை ஸ்டெல்த் போர்க்கப்பல்…
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு வடகொரியா கடும் கண்டனம்:
ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை வடகொரியா கண்டித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு நலன்கள் மிக மோசமாக மீறப்பட்டது என தெரிவித்துள்ள வடகொரியா…
நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்:
நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி…
பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை:
024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 21ஆம்…
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் – விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்:
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்…