blog

பறிபோகும் அபாய நிலையில் தமிழர்களின் 350 ஏக்கர் நிலப்பரப்பு!

வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து மகாவலி திட்டத்தின் கீழ் பறிபோகும் அபாய நிலை…

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி…

IMF இற்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை – IMF அறிக்கை வெளியீடு:

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும்…

25 மில்லியன் ரூபாய் மோசடி – முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.  2015 ஜனாதிபதித் தேர்தலின் போது…

லஞ்சம் பெற்ற குற்றத்தில் நீதிபதி கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும்  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால்…

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது!

இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல்…

ஊடகப் போராளி “கிருஸ்ணகுமார்” காலமானார்:

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர்  நடராசா கிருஸ்ணகுமார் அவர்கள் சுகயீனம் காரணமாக தனது 52 ஆவது வயதில் காலமானார். இவர், கடந்த 1999ஆம்…

‘ஆமி உபுல்’ சுட்டுக் கொலை!

ராகம, படுவத்தை பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல்…

மன்னார் – ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் மூவரின் சடலங்கள் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.  மரணித்தவர் இதுவரை…

செம்மணியில், டையாளம் காணப்பட்ட 35 எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதை குழியில் இதுவரை 31 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 35 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அத்துடன்…