கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கடந்த 11…
blog
தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!
உலகளவில் உள்ள புராதான சின்னங்களுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில், தஞ்சை பெருவுடையார் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம்…
73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்: பரீட்சைகள் ஆணையாளர்
2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி…
இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு புதிய சலுகை : பிரித்தானியா
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிதாக்கும் நோக்கில் புதிய சலுகை மறுசீரமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய…
ஆண்களுக்கு மட்டும் பதவி – தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் மனுத் தாக்கல்:
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை…
கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை: ஜனாதிபதி
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும்…
வெளியானது, 2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்:
2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள்…
147 தமிழர்களின் உயிரை காவு கொண்ட நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு:
1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும்…
ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு 30% வரி :
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய…
பிரான்ஸில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்:
பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக…