கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கல்பிட்டியிலிருந்து மன்னார்…
blog
பிரித்தானியாவில் “ஈழத் தமிழர் மாநாடு”
2026 மார்ச் இல் “ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு” எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த இலங்கை தமிழரசு கட்சியின்…
யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக கையெழுத்து போராட்டம்:
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டத்தின் ஓர் அங்கமாக சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்…
இலங்கையில் – கற்பமாகும் மாணவிகள் அதிகரிப்பு!
நாட்டில் பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று…
ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு:
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய மணல் சுரங்க ஒப்பந்தம்…
வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம்: மேலும் 5 பேர் கைது:
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் நேற்று (ஜூலை 18, 2025) கைது செய்யப்பட்டுள்ளதாக…
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் வழிபாட்டில் ஈடுபட்ட சபாநாயகர்:
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (18) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர்…
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்:
உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை உகரைனில் 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான…
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு வியாழக்கிழமை (17) மாலை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்…