யாழ். மயிலிட்டியில் இருந்து நான்கு நாள்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிக்காக 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத்…
blog
பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி விசேட உரை:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில்…
சிலாபத்தில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!
கடந்த சனிக்கிழமை (19) சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் புத்தளம் –…
ரணிலின் அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது…
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 8 எலும்புக் கூடுகள் மீட்பு!
யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 8 எலும்புக் கூடுகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி…
3000 ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட “கறுப்பு ஜூலை”
இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததாக கூறப்பட்டாலும், அதன் பின்னரான சில வருடங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான கடும் போக்கையும், அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் எந்த…
தேசபந்து தென்னகோன் குற்றவாளியே – பதவியில் இருந்து நீக்குவதற்கும் பாராளுமன்ற விசாரணைக் குழு பரிந்துரை:
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக்…
பிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை:
நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.…
இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு:
கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய…
பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு: பிரதமர்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி…