blog

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயார்: ஜனாதிபதி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய…

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த வாகனங்கள்:

நள்ளிரவு முதல், பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகியுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3%…

ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை – அமெரிக்காவின் துணை ஜனாதிபதியின் கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி: எச்சரித்த டிரம்ப்

ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “மதராசி” :

தற்போது தமிழ் சினிமாவில் படுபிஸியான ஹீரோவாக மாறி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்து…

‘சாந்தன் துயிலாயம்’  சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம்:

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள ‘சாந்தன் துயிலாயம்’  இன்று (28) வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால்…

மலிவு விலையில் மின்சாரத்தை வழங்க இன்னும் 5 ஆண்டுகள் தேவையாம்: பிரதமர்

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும்…

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் பணிப்பாளரின் கருத்து:

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவின் வடக்கே நிலநடுக்கம்!

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவின் வடக்கே இன்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம்  6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக…

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகள் : யாழில் போராட்டம்!

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று (27) காலை…

வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்:

இன்று(27) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழுநிலை…