ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனையும் சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில்…
blog
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள போதுமானதாக நிதி உள்ளது – நவம்பர் 20ல் மீண்டும் அகழ்வு பணி:
இரண்டு வாரங்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள போதுமானதாக நிதி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட…
காலாண்டிற்கு ஒரு முறை மின் கட்டணத்தில் மாற்றம்!
03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வரி 18% ஆக அதிகரிக்க முடிவு!
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 18% ஆக…
உலக நிதி வழங்கும் நிறுவனங்களுடன் ரணில் தலைமையிலான அரசாங்க முக்கிஸ்தர்கள் முக்கிய கலந்துறையாடல்:
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA),…
கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கருவெப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய…
யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதி மீறல்கள் – தினமும் 200க்கும் பேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை:
யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட…
கொழும்பில், 8 மாடிக் கட்டிடத்தில் தீ பரவல் – 15 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு…
முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி ஏன் ? விளக்கமளிக்குமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை!
யாழ்; பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப்…
7 பேர் பிணையில் விடுதலை!
வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று (27) கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில்…