blog

யாழ் இளைஞ்ஞன் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(5) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற…

வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

வவுனியா நகரில் தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து அகிம்சைவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…

அரம்பமானது தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது. …

33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி…

உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தர அரச சேவை !

மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிரந்தரமாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக…

எரிவாயுவின் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம்!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

தமிழ் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை – விக்னேஸ்வரன்

தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும்…

திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டால் உதவ இந்தியா தயார்: நிர்மலா சீதாராமன்

திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப்…

செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்…

24 மணி நேர தொடர் போரட்டம் – முடங்கியது சுகாதார துறை!

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…