blog

நாட்டை விட்டு வெளியேற தயார் நிலையில் 5000 வைத்தியர்கள்: GMOA

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை…

நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்:

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைவாக தாஜ் சமுத்திரா சுற்றுலா விடுதிக்கு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

வாக்குறிதியை நிறைவேற்ற தவறிய ஜ்னாதிபதி – இலங்கை வாழ் சைவ மக்களை மனம் நோகச் செய்துள்ளது!

ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற நிலம் சைவ…

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம்:

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம்…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்:

கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில் பயிர்கள்…

அவிசாவளையில், இளைஞனின் சடலம்!

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 22 வயதான ஹுலத்துவ, கத்தாதெத்த…

ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளிப்பு!

களுத்துறை – பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளித்த சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை…

யாழ். பல்கலைகழக மாணவர்கள் கைது – ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு கண்டனம்:

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  யாழ் பல்கலைழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவை தளமாக கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு…

64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத…

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்ட சீனக் குழு!

யாழ்ப்பாணத்திற்கு இன்று (06) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான…