”வீதிக்குக் குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட மனித எச்சங்கள் இருக்க கூடும்” என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ.சுமந்திரன்…
blog
மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக…
கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களை தேடி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்:
இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.…
குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால் அதனை எதிர்கொள்ள தயார்
பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்…
இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ள 5 நாடுகள்:
பாலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி 5 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை…
கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில்…
செயற்கை நுண்ணறிவு வீடியோ மூலம் துவாரகாவை உயிர்பிக்க புலிகளின் வலையமைப்பு முயற்சி: புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு…
ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை…
ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியம் – ஐ.நா
இஸ்ரேலின் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக…
லண்டனில் கத்தி குத்து – 17 வயது சீக்கிய இளைஞன் பலி!
மேற்கு லண்டனில் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சீக்கிய இளைஞரின் புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமையன்று, காலை, Hounslow பகுதியில் சிலர் சண்டையிட்டுக்கொள்வதாக…