blog

இவ் ஆண்டு பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை:

இந்த (2023) வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2024 பெப்ரவரி மாதம்…

வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்குவோம் – சபையில் ஜனாதிபதி தெரிவிப்பு

வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

70வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என அடக்கு முறைகளுக்கு…

பிரித்தானியாவில் மாயமான 4 நண்பர்கள் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற பதின்ம வயதினர் நால்வர் மாயமாகியிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஓரளவு…

24,379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்வெட்டு நல்லூரில் திறந்துவைப்பு!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.…

கொக்குத்தொடுவாயில் இலக்க தகடு, சீருடை உட்பட மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இரண்டாவது நாளாக இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இன்றும் இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்…

வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் தீ வைப்பு!

அல்பேனியாவில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அல்பேனியாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற அறையில் தீ மூட்டி பெரும்…

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று (21) கருத்து வெளியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை…

பொலிஸாரின் தாக்குதலால் மரணமடைந்த “அலெக்ஸ்” இன் உடலோடு மக்கள் நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில்…

தங்கம் வென்ற முல்லைத்தீவு (75 வயது) பெண்மணி!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி…