blog

காத்திருந்து பகையின்  கதை முடித்த எங்கள் சோழன் !

சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள்.  தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க்காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். …

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக…

ரஸ்ய விமான நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன  என…

கிளிநொச்சியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மரணம்!

கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை…

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது.

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (30) இம்முறை நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டிகளாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில்…

20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி!

இலங்கை பாடசாலை கால்பந்து சங்கத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் களுத்துறை…

திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்க முடிவு!

தற்போதுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை…

இன்றைய (29.08.2023) நாணய மாற்று விகிதம்:

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329.5445 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 317.8342 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

இயக்குனராகும் நடிகர் “இளையதளபதி” விஜய் இன் மகன் “ஜேசன் சஞ்சய்”

லைகா தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக நடிகர் விஜயின் மகளை அறிமுகப்படுத்துகின்றது. தென்னிந்திய திரையுலகில் முண்ணி நடிகராக இருந்து வருவபர் நடிகர்…

ஜெயலலிதாவின் 30 கிலோ தங்கத்தையும் ஏலம் விட பெங்களூர் நீதிமன்று உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.…