blog

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் அராஜகம்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…

அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அறுத்து பொலிஸார் அராஜகம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து…

வடக்கு, கிழக்கில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவு:

வடக்கு, கிழக்கில் உள்ள துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமி நாட்டில் அகதிகளாக தஞ்சம்:

மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின்…

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைது!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு தழுவிய…

வடக்கு – கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…

கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலி இருந்து இதுவரை 35 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது.…

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து! 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ்…

தமிழக முன்னாள் ஆளுநர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 

உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது…

வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை வழக்கு: யாழ்.நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ‘நாகராசா அலெக்ஸ்‘ எனும் இளைஞர் அண்மையில் உயிரிழந்தார். யாழில் பெரும் அதிர்வலைகளை…