blog

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்:

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவு…

சென்னையை தக்கிய மிக்ஜாம் புயல் – வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!

சென்னையில் உள்ள பிரபல தொடர்மாடி ஒன்றில்  நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்க்கும் சுமந்திரன் அவரை கொலை செய்ய வந்தவர்களை விடுதலை செய்ய சொல்லுவாரா…? நீதி அமைச்சர் கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்…

திருகோணமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக  உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து  அப்பகுதி மக்கள்  கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை…

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின்…

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த 2 குடும்பங்கள் படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சம்:

மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று…

உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேற்பார்வையாளரான பெண் கைது!

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை…

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய் (5) விவாதம்:

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேணை கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை…

பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம்

மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை…

நினைவு கூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது:

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைவு கூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை…