2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண…
blog
கெஹெலியவின் மனுக்கள்; உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு:
இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு இணங்க, தமதும் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களையும் தடை செய்வதற்கு…
கடந்த 10 மாதங்களில் மட்டும் 250,000 வாகனங்கள் இறக்குமதி:
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி…
உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண்!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி…
பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு:
பாடசாலை நேரத்தை அரை மணிநேரத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம்…
இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புதுடில்லியில் சஜித் முக்கிய கலந்துரையாடல்:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித்…
வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் கல்லாகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு:
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் (Paul…
அணுவாயுத நீர்மூழ்கி ட்ரோன் – ரஷ்யாவின் வெற்றிகர சோதனை:
அணுவாயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும்,…
இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று (01) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று…
நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த தடை:
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும்…